Kovil History

Kovil History

ஆன்மீக வளர்ச்சியின் அடையாளம் – வத்தளை ஹெகித்தை முருகன் ஆலயம்

வேலுண்டு வினையில்லை 

மயிலுண்டு பயமில்லை 

குகனுண்டு குறையில்லை மனமே....

கந்தனுண்டு கவலையில்லை மனமே...


முல்லை வனப் பசுமையும் நெய்தல் நிலத்து அசைவும் ஒருசேர,

சமயங்களும் சமத்துவமும் எழுச்சி கண்ட வத்தளை நகரில், 

சிறு குடிலாய் உருவானது எம்பெருமான் சந்நிதானம்

எமையாளும் மா விருட்சம்..

எட்டுத்திக்கும் அவனருள் கடாட்சம்

இன்று ஹெகித்தை முருகன் கோவில் ஆன்மீக, கலாசார, சமூக மையமாக விளங்குகிறது. திருவிழாக்கள், அறநெறி கல்வி, மற்றும் பல்லின ஒற்றுமையை வளர்க்கும் நிகழ்வுகள் மூலம் இந்த ஆலயம் மக்கள் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது.


  • வருடாந்திர தைப்பூச தேர்த்திருவிழா
  • தெப்பத்திருவிழா – தனித்துவமான விழா
  • கந்த சஷ்டி விரதம் சிறப்பாக அனுஷ்டிப்பு
  • வாராந்திர அறநெறி பாடசாலை (தமிழ் & ஆங்கிலம்)
  • 2018 – தேசிய சேவை மேன்மை விருது


Social Share